திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ருக்சனாவுக்கும் அனுமந்தநகரைச் சேர்ந்த டீ மாஸ்டரான ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் ராஜ்குமார் அரிவாளால் ருக்சனாவை வெட்டினார். இதனால் படுகாயமடைந்த ருக்சனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.
டீ மாஸ்டருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஸ்கூல் முடிந்ததும் செல்போனில் கேம் விளையாடிய சிறுவன்”… கண்டித்த பெற்றோர்… நல்லதுக்கு தானே அட்வைஸ் பண்ணாங்க… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி..!!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலங்கியம் பகுதியில் சித்தார்த் என்ற ஒரு 13 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த நிலையில் தினசரி ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்ததும் நீண்ட நேரமாக…
Read more“ஸ்கூலில் படிக்கும்போதே தெரியும்”… நண்பன் தானே… நம்பி காரில் சென்ற பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. செருப்பால் அடித்து அசிங்கப்படுத்திய அக்கா… பரபரப்பு சம்பவம்…!!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 35 வயது பெண் தன்னுடைய கணவர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு 35 வயது வாலிபருடன் நட்பாக பழகி…
Read more