வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்த புகாரில், திமுக MLA கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ, மருமகள் மெர்லினா மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், தாக்குவது, மிரட்டுவது மற்றும் குழந்தை பாதுகாப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. குறைவான ஊதியம் தந்ததால் வேலையை விட்டு செல்வதாக கூறிய பெண்ணை இருவரும் கொடூரமாக தாக்கி, சிகரெட் நெருப்பால் சூடு வைத்ததாக புகார் எழுந்தது