தமிழகத்திலுள்ள அரசு பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். 3 வயது வரை கட்டணமில்லை என்பதை இப்போது 5 வயது வரை உயர்த்தி அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 5 வயது முதல் 12 வயது வரை அரை டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் அரசிதழில் தகவல் தெரிவித்துள்ளது.
#JUSTIN: தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் பஸ்ஸில் கட்டணமின்றி பயணம்…. அரசு அதிரடி….!!!!!
Related Posts
“திமுகவுடன் பதவிக்காக நாங்க கூட்டணி வைக்கல”… இது 4 வருஷத்துக்கு முன்பே நடந்திருக்கணும்… வைகோ அதிரடி..!!
மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் 4 வருடங்களுக்கு முன்பாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று…
Read moreBREAKING: நாய்கள் கணக்கெடுப்பு…. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்கடி சம்பவங்களை தொடர்ந்து முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவை கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து…
Read more