சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,505-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.80 உயர்ந்து ரூ.77.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா…? இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
நான் வரேன் தெரிஞ்சதும் என்னை அவமானப் படுத்தவே பிரியா வந்தாங்க… நான் சைலன்டா விலகிட்டேன்… வீடியோவை பார்த்தாலே உண்மை தெரியும்.. எம்எல்ஏ பல்லவி விளக்கம்…!!!
சென்னையில் இன்று ஒரு பள்ளி நிகழ்ச்சியில் மேயர் பிரியா மற்றும் திருவிக நகர் எம்எல்ஏ பல்லவி ஆகியோர் கலந்து கொண்ட போது முகம் சுளிக்கும் வகையில் பல நிகழ்ச்சியில் அரங்கேறியது. அதாவது குத்து விளக்கு ஏற்றும் போது மேயர் பிரியா மெழுகுவர்த்தியை…
Read more“எங்களுக்குன்னு ஒரு புரோட்டோகால் இருக்கு!”… அவங்க லேட்டா வந்ததே நாங்க வெயிட் பண்ணோம்! முகம் சுளிக்க வைத்த மேயர் தரப்பு அரசியல்?
“சென்னையில் நடைபெற்ற அரசு கல்வித் திட்டத் தொடக்க விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள குத்துவிளக்கு ஏற்றும் விவகாரம் மற்றும் அதிகார மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும்…
Read more