கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கல் பகுதியில் ராணுவ வீரரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராமலையில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களாக இந்த கோழி பண்ணை செயல்படவில்லை. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அந்த பண்ணைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சிவகுமார் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்…. எரிந்து நாசமான கோழி பண்ணை…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“அப்பா… வலிக்குது…” அலறி துடித்த மகன்…. தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன்(53). இவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீதர்(25) தனியார் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முருகேசன் வீட்டிற்கு வந்தபோது ஸ்ரீதர் வீட்டில்…
Read more“தொழிலாளியை பார்த்து கதறிய குடும்பம்…” கல் போல நின்ற மகன்…. இன்ஸ்டாகிராம் நண்பருடன் போட்ட பிளான்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
விருதுநகர் மாவட்டம் முஷ்டகுறிச்சி பகுதியில் கடந்த 2-ஆம் தேதி சாக்கு மூட்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் நாகலேந்தல் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான முருகன் என்பது தெரியவந்தது. முருகனின்…
Read more