திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புளியமரத்துப்பட்டியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவநாதன் என்ற நண்பர் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாசம் தேவநாதனும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷ், தேவநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றம் பிரகாஷுக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தட்டடையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும், தேவநாதனுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
போதையில் இருந்த கார் ஓட்டுநர்… வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் பலி…!!!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி ராமநாதபுரம் அருகே மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி…
Read more“சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அனுமதி மறுப்பு…” மாணவிக்கு புதிய உடை வாங்கி கொடுத்து உதவிய போலீஸ்…. நீட் தேர்வு மையத்தில் சலசலப்பு….!!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…
Read more