
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன், சிறையில் பாதுகாப்பாக இருந்த நிலையில், அவரது மனைவி தாக்கல் செய்த என்கவுண்டர் தடுப்பு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் நாகேந்திரன் ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், எதன் அடிப்படையில் அவர் மீது என்கவுண்டர் நடத்தப்படும் என்ற கேள்வியை நீதிபதி எழுப்பியுள்ளார்.