சேலம் மாவட்டத்தில் உள்ள சிவதாபுரம் பகுதியில் தச்சு தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு பழனி எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பழனியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சேலம் போக்சோ நீதிமன்றம் பழனிக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
8 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
எல்லாம் போச்சே…! ஒரு வருடமாக படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்…. ரிசல்ட் வருவதற்கு முன்பே… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!
சிவகங்கை மாவட்டம் செம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புகலேஸ்வரன். இவரது மனைவி நாகஜோதி. தற்போது புகலேஸ்வரன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகன் ராகுல் கடந்த ஆண்டு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு…
Read moreநாளை பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை… ஏன் தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
புதுச்சேரியில் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், ஜூன் 15 முதல் 17, 2025 வரை புதுச்சேரிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் ஜூன் 16 ஆம் தேதி அதாவது நாளை, ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் ஜவஹர்லால்…
Read more