அரசியல் சாசன நிர்ணய சபையில் ஆளுநரின் அதிகாரங்கள் என்ன என்பதை டாக்டர் அம்பேத்கர் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளார். மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டு, திருப்பி அனுப்பினாலே ஆளுநரின் விருப்புரிமைக்கு இடமில்லை.

இதுதான் அரசியலமைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மசோதாவில் உள்ள முரணை ஆளுநர் அரசிடம் சுட்டிக்காட்டி இருக்கலாமே என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.