தேர்தல் பத்திர விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று SBI-க்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர நிதியை அரசியல் கட்சிகள் திருப்பித் தர வேண்டும். தேர்தல் நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் SBI வழங்க வேண்டும். நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை மார்ச் 31க்குள் இணையத்தளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளத