தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் ஜெயக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 10 சின்னத்திற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் தேர்தல் ஆணையம் தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தை வழங்கியதாகவும் கூறினார். மேலும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் மட்டும் தான் உள்ளதாகவும் தாங்கள் அகில இந்திய கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.
BREAKING: 40 தொகுதிகளிலும் போட்டி… சற்றுமுன் அறிவிப்பு….!!!
Related Posts
12th மாணவர்கள்…. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிப்பேன் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான…
Read moreசற்றுமுன்: பாஜக முக்கிய புள்ளி கைது….!!!
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே எட்டாம் தேதி மதுசூதனனை வழிமறித்து பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.…
Read more