ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. இன்றும் ஐபிஎல் அணிகள் வீரர்கள் ஏலம் விறுவிறுப்பாக தொங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கி கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.1 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதற்கு பிறகு  பிறந்து, அதில் விளையாட தேர்வான  முதல் வீரர் என்ற பெருமையை  வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.