ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் தேதி முடிவடைந்து இன்று காலை 8 மணி முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் காங்., வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் 17,417 வாக்குகள், அதிமுக வேட்பாளர் தென்னரசு 5,598 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 585, தேமுதிக 17 வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ளனர்.
BREAKING: 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் EVKS முன்னிலை…!!!
Related Posts
“மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை விடுங்க…. கல்வி நிதியை தாங்க….” கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு….!!
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு,…
Read moreரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! சென்னையில் நாளை குறைதீர் முகாம்… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கார்டுகள் என்பது மிகவும் அத்தியாவசியமான…
Read more