தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான உதவி மையங்கள் செயல்பட தொடங்கியது. ஆனால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் இணையதளத்திற்கு சென்றதால் சர்வரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வந்த பெண்கள், காலை 10 மணி முதல் காத்திருந்தும் விண்ணப்பிக்க முடியவில்லை எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்கின்றனர்
BREAKING: ரூ.1000.. இணையதளம் முடங்கியது…!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreBREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read more