மதுரையில் நாளை (ஆகஸ்ட் 20) அதிமுக பொதுச்செயலாளர் EPS தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இதில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என EPS அறிவித்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பேருந்து மூலம் சென்னையில் இருந்து கிளம்பியுள்ளனர். இந்த பேருந்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.