கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையில், மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
BREAKING: மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும்….!!!
Related Posts
ஓட்டு போட போகாத அதிமுக வேட்பாளர்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!
அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தேர்தலில் வாக்களிக்க செல்லாத தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோவை குனியமுத்தூரில் வசித்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி வழங்கப்பட்டிருந்தது. ஆறு முறை இந்த தொகுதியில்…
Read moreதமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 45509 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என கூறியுள்ள…
Read more