மக்கள் நீதி மய்யத்துடன் திமுக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் மநீம போட்டியிட உள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளை கமலுக்கு பிரித்துக் கொடுக்கவும் கை சின்னத்தில் கமலை நிற்க வைக்கவும் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.