பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சற்றுமுன் உயிரிழந்தார். 1974இல் முதல்முறையாக தீர்க்கசுமங்கலி என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவர், நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும் உள்ளிட்ட 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர். மூன்று முறை தேசிய விருதை பெற்றவர்.