திமுகவில் தற்போது உள்ள 10 எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வடசென்னை- கலாநிதி வீரசாமின், மத்திய சென்னை – தயாநிதி மாறன், தென் சென்னை – தமிழச்சி, ஸ்ரீபெரும்புதூர் -டி ஆர் பாலு,  காஞ்சிபுரம் – செல்வம், அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், வேலூர் – கதிர் ஆனந்த், நீலகிரி – ஆ. ராசா,  தூத்துக்குடி – கனிமொழி,  திருவண்ணாமலை – அண்ணாதுரை ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.