தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 இடங்களில் வெல்லும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. பாஜகவிடமிருந்து பெண்களை காக்க வேண்டிய தேவை உள்ளது. தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறியவர் பெரியார் கொள்கைகள் பற்றி பதில் அளித்த பிறகு பாஜக கொடியை தமிழ்நாட்டில் ஏற்ற வேண்டும் என மக்கள் கூற வேண்டும் என தெரிவித்தார்.
BREAKING: திமுக கூட்டணி இத்தனை தொகுதிகளில் வெற்றியா…???
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more