தேர்தலில் INDIA கூட்டணியில் போட்டியிடுவது உறுதி என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாததால் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க போவதில்லை என்று அகிலேஷ் நேற்று பேசியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உத்திரபிரதேசம் மாநிலத்தின் 18 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
BREAKING: சற்றுமுன் கூட்டணி உறுதியானது… இது யாருமே எதிர்பார்க்கல….!!
Related Posts
8 வயது சிறுமி பலாத்காரம்…. கேஸ் கொடுக்காத… குற்றவாளிக்கு ஆதரவு அளித்த சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்…!!
பி ஹோபல்: விடுதி வளாகத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போபாலில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரை இரண்டு வாரங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தாக்குதலில் இருந்து தப்பிய…
Read moreகாப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!
ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…
Read more