தமிழகத்தில் கடல் வளத்தை பாதுகாக்க ₹2000 கோடியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடல் பல்லுயிரிகளை பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லுயிரி பாதுகாப்பு பூங்கா, கடல் ஆமை பாதுகாப்பு மையம், சதுப்பு நில பாதுகாப்பு மையம் ஆகியவை இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படவுள்ளன.
Breaking: கடல் வளத்தை பாதுகாக்க சிறப்பு திட்டம்…!!!
Related Posts
BIG BREAKING: இன்று அதிகாலை அதிர்ச்சி..!! “பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”… தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!!
பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. An earthquake with a…
Read moreBREAKING: அவசர ஆலோசனை..!! “நாளை காலை 10 மணிக்கு ராணுவ உயர்மட்ட கூட்டம்”… அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கின்றனர் ராணுவ தலைமை அதிகாரிகள்..!!
நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமாகி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை (சனி ) காலை 10 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மூன்று படைகளின் தலைமைத்துவ அதிகாரிகள் மற்றும் தலைமை பாதுகாப்பு…
Read more