அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது இபிஎஸ்-க்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பு தாமரை சின்னத்தில் போட்டியிடுமா அல்லது தனிச் சின்னத்தில் போட்டியிடுமா போன்ற அடுக்கடுக்கான கேள்விகளும் என தொடங்கியுள்ளன.
BREAKING: இபிஎஸ்க்கு ஜாக்பாட்… இனி ஒரே குஷி தான்…. ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்…??
Related Posts
நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி….. இதோ சூப்பர் வசதி வந்திடுச்சு…!!
பல நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது வந்தால் போகாது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். காலின் வெவ்வேறு பகுதிகளில் அழுத்தத்தை சமமாக விநியோகிப்பதன் மூலம், இன்சோல் மென்மையான…
Read moreமனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை கொண்ட கோழிகள்…. ஆய்வில் வெளியான தகவல்…!!!
INRAE ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், கோழிகளுக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கோழிகளுடைய நடத்தை முறைகளைப் புரிந்துகொள்ள புதிய வழிகளைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, உற்சாகம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளைப் பொறுத்து கோழிகள்…
Read more