அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது இபிஎஸ்-க்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பு தாமரை சின்னத்தில் போட்டியிடுமா அல்லது தனிச் சின்னத்தில் போட்டியிடுமா போன்ற அடுக்கடுக்கான கேள்விகளும் என தொடங்கியுள்ளன.
BREAKING: இபிஎஸ்க்கு ஜாக்பாட்… இனி ஒரே குஷி தான்…. ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்…??
Related Posts
வணக்கம் மோடி அவர்களே, பயத்தில் இருக்கிறீர்களா?…. ராகுல் காந்தி தாக்கு…!!!
வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ…
Read moreஇதை செய்ய ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா?… பிரதமர் மோடி சவால்….!!!
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருந்தாலும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு தலைவர் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை…
Read more