அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்க ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். அமலாக்கத்துறை கைதை பரிந்துரையில் குறிப்பிடாததால் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் துறை மாற்றம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
BREAKING: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்… பெரும் எதிர்பார்ப்பு…!!!
Related Posts
பாமகவை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது… அன்புமணி ராமதாஸ்…!!!
கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மாநாட்டில் கடலூரில் உள்ள அனைத்து தம்பிகளும், தங்கைமார்களும் வந்திருந்தனர். இந்தியாவே வியந்து பார்த்த இந்த மாநாடு சமூக நீதிக்காக நடத்தப்பட்ட…
Read moreதமிழகத்தில் ப்ளஸ் 2 மறு கூட்டல் முடிவுகள் எப்போது தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது நடைபெற்று முடிந்த மார்ச் 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள் எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் மற்றும் மாற்றம் உள்ள தேவர்களது…
Read more