தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் கொளுத்தி எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுவும் சமவெளி பகுதிகளில் 3 முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும். ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசும். எனவே அதிக வெப்பத்தால் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியோர் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம். இளநீர் மற்றும் மோர் அடிக்கடி அருந்தவும்.
BREAKING: இன்றும், நாளையும் வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more