ஹரியானா முதல்வருடன் பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். அங்கு பாஜக மற்றும் ஜனநாயக ஜனாத கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஜே ஜே பி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அம்மாநில துணை முதல்வராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்ட காரணங்களால் கூட்டணி முறிந்தது. பாஜக மற்றும் ஜே ஜே பி உடனான கூட்டணி கவிழ்ந்தாலும் புதிய கூட்டணி உடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக
BREAKING: அரசியலில் அதிரடி திருப்பம்… மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more