தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோதமான முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று மோசடிக்கு துணையாக இருந்த 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களில் முறைகேடாக பணி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
BREAKING: முறைகேடான பணி…. ஆவினில் 236 பேர் பணி நீக்கம்…. 26 அதிகாரிகள் மீது நடவடிக்கை….!!!!
Related Posts
தமிழகம் முழுவதும்…. ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகிற ஏப்ரல் 21-க்குள் கொடிக்கம்பங்களை அகற்றவில்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read moreFLASH: முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி….!!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தாய் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் இருக்கும் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த 3-ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக தயாளு அம்மாள் சென்னை ஆயிரம் விளக்கு…
Read more