ஆளுநர் விவகாரம் குறித்து ஜனாதிபதியை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் நேற்று cm ஸ்டாலின் உரையாற்றும்போது ஆளுநர் ரவி பாதியில் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு நாளை ஜனாதிபதியை சந்தித்து ஆளுநர் பேரவை மரபை மீறியது பற்றி புகாரளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
BREAKING: ஜனாதிபதியை சந்திக்கும் திமுக…. வெளியான தகவல்…!!!
Related Posts
“2026-ல் திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்”… சினிமா சூட்டிங் போல விஜய் பேசுகிறார்… எஸ்வி சேகர்…!!
பிரபல நடிகர் எஸ்வி சேகர் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் திமுக தான் மீண்டும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், விஜய் மறுபடியும் அங்கங்கே…
Read moreகூட்டணி முக்கியம் பிகிலு… 234 தொகுதிகளிலும் புஸ்ஸி ஆனந்தை வைத்துக்கொண்டு வெல்ல முடியாது… விஜய்க்கு நடிகர் எஸ்.வி சேகர் அட்வைஸ்…!!!
பிரபல நடிகர் எஸ்வி சேகர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தன்னுடைய இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக கூறியுள்ளார். நேற்று அவருடைய நாடக பிரியா 50-வது ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது…
Read more