மார்ச் 2024 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நீட் மற்றும் CUET தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
BIG BREAKING: அனைத்து கல்வி கடன்களும் தள்ளுபடி…!!!
Related Posts
இந்தியாவில் 3 ஆண்டுகளில் 50 லட்சம் மரங்களை காணவில்லை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!
இந்த உலகில் மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் மரங்களும் அவசியம்தான். மரங்கள் இருந்தால் மட்டுமே இயற்கையான காற்றை நாம் சுவாசிக்க முடியும். மனித வாழ்வில் மரங்கள் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான…
Read moreதிடீரென Bank Account -ற்கு வந்த ரூ.9900 கோடி…. குழம்பிப்போன விவசாயி…. என்ன செய்தார் தெரியுமா….???
உத்தரபிரதேசம் மாநிலம் பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் பானு பிரகாஷ் என்ற விவசாயி பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சோதித்துப் பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவருடைய வங்கிக்…
Read more