தீ பற்றிய குடோன்…. நொடியில் தப்பித்த தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை..!!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ள நிலையில், இங்கு இருபதுக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்…

Read more

அவங்க இங்க வேலை பார்க்க கூடாது…. போராட்டம் செய்த தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

நெல்லை ரெயில் நிலையத்தில் சரக்கு இறக்கும் துறை உள்ளது. சரக்கு ரெயிலில் மூலம் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள், இங்கிருந்து வாகனங்கள் வாயிலாக பல இடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில் சரக்கு இறக்கும் துறையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்,…

Read more

“நொடி பொழுதில் நிகழ்ந்த துயரம்…. தொழிலாளி மரணம்” 5 பேர் மீது பாய்ந்த வழக்கு…!!

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை தற்போது பிரசவ வார்டாக தரம் உயர்த்தப்பட்டு, ரூ.10 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022 இன் ஆரம்ப மாதங்களில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள், முதலில் ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால்,…

Read more

Other Story