மத்திய போலீஸ் படை பிரிவில் காலியாக உள்ள 169 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வருபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 23 வயது உடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உடற் பகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://rect.crpf.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
APPLY NOW: 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை…. இன்றே கடைசி நாள்….!!!
Related Posts
தமிழ்நாடு நீதித்துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள்… உடனே முந்துங்க…!!!
தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை காலியிடங்கள்: 2329 பணி: நகல் பரிசோதகர்…
Read moreநவோதயா பள்ளியில் 1,377 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!!!
நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா சமிதி 1377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை செயலக உதவியாளர், பெண் பணியாளர் செவிலியர், எலக்ட்ரீசியன்…
Read more