முப்படைகளில் அதிகாரி கேடர் பணியிடங்களை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு ஜனவரி 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி மற்றும் பி டெக் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏப்ரல் 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் நிலையில் 457 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
APPLY NOW: நாளை மறுநாள் கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
Related Posts
SBIஇல் 12,000 பணியிடங்கள்…. வெளியானது அறிவிப்பு…. ரெடியா இருங்க..!!!
SBI வங்கியில் ஐடி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏறக்குறைய 12 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார். இவர்கள் பொதுப்பணியாளர்கள் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் 85 சதவீதம் பொறியாளர்கள் என்ற அமைப்பை வங்கி கொண்டுள்ளதாகவும்…
Read more12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு….. மொத்தம் 1074 காலிப்பணியிடங்கள்…!!!
IGI ஏவியேஷன் சர்வீசஸ் – டெல்லி விமான நிலையத்தில் முன்னணி விமான சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Customer Service Agent பதவிகான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை குறித்து கீழே…
Read more