இன்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக காதலர் தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரை, கோயில், பூங்கா உள்பட பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில அமைப்புகள், காதலர்களை கொச்சைப்படுத்தும் வகையில், பொது இடங்களில் காதலர்கள் ஒன்றாக இருந்தால் அவர்களிடம் சென்று கையில் தாலி கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் படி வலியுறுத்தி தொந்தரவு செய்யும் நிகழ்வுகளும் நடக்கும். எனவே கடற்கரை பகுதிகளில் காதலர்களை தொந்தரவு செய்யும் வகையில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இன்று காதலர்களை தொந்தரவு செய்தால்…. கைது தான் பாத்துக்கோங்க…. காவல்துறை அதிரடி…!!
Related Posts
தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!
தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெறாமல் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பேரணியாக சென்ற தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி சென்றார்.…
Read moreதமிழகத்தில் முத்திரைக் கட்டணம் 10%-33% வரை உயர்வு…. மக்கள் அதிர்ச்சி…!!
தமிழகத்தில் முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒப்பந்த ஆவணங்கள், பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணம் 10% முதல் 33% வரை, விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றின் கட்டணங்கள்…
Read more