நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற நிதி ஆண்டில் 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Budget Breaking: ரூ. 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிப்பு…!!
Related Posts
இதுதான் கரடி புகுந்த வீடா….? 5 மணிநேரம் தவியாய் தவித்த குடும்பம்…. ஒடிசாவில் நடந்த திகில் சம்பவம்….!!
ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம், நீலகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாடணா கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நேரத்தில் கிராம மக்களை உறைய வைக்கும் திகில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுக்கரடி ஒன்று, கிராமத்திற்குள் புகுந்து நெத்ரானந்தா சாஹூ…
Read moreஉயிரோடு இருக்கிறவருக்கு இறப்பு சான்றிதழா….? ரேஷன் கடையில் காத்திருந்த அதிர்ச்சி…. கண்ணீர் சிங்கம் 46 வயது நபர்….!!
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் ஆர்.உதயகிரி பிளாக்கிற்கு உட்பட்ட ரன்லை கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான ஜக்கரியா பால் என்பவருக்கு, அரசு அதிகாரிகளின் ஒற்றைப் பிழையால் பெருந்துயரம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஜக்கரியா பால், ரேஷன் கடையில்…
Read more