நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற நிதி ஆண்டில் 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Budget Breaking: ரூ. 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிப்பு…!!
Related Posts
ஐயோ கடவுளே… இப்படியா நடக்கணும்?… பிறந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்ற போது ஏற்பட்ட கோர விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரகாண்டில் ஹால்ட்வானி என்ற பகுதியில் ஒரு பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்தக் காரில் மொத்தம் 7 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கால்வாய்க்குள் விழுந்த…
Read moreஒரு நாளைக்கு இரண்டு முறை தான்…! சைபர் கிரைம் விழிப்புணர்வு காலர் டியூன் தொந்தரவு…. புகார் அளித்த பொதுமக்கள்…. அதிரடி முடிவு…!!
நாடு முழுவதும் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதனை தடுக்கும் பொருட்டு அரசு பல முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்களை ஏமாற்ற விதவிதமான வழிகளில் பணத்தை பறிக்கின்றனர். பங்கு சந்தையில் அதிக லாபம் கிடைக்கும்…
Read more