தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலமாக பால் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றது. தள்ளுவண்டிகள், கடைகள் மற்றும் பேக்கரி மூலம் ஆவின் பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பொருள்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள சென்னையைச் சுற்றியுள்ள நபர்கள் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் முனைவோராக விரும்புவோருக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!
Related Posts
“இங்கு எல்லாமே தலைகீழா இருக்கு!”.. முதலமைச்சரை அதிகாரிகள் வழிநடத்தக் கூடாது… எச்சரித்த கம்யூனிஸ்ட் தலைவர்..!!!
மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் தற்போது மாறிப்போய்விட்டதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பகிரங்கமாகத் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அரசாங்க நிர்வாக முறையில் நிலவும் சில தவறான போக்குகளைச் சுட்டிக்காட்டி…
Read more“சமரசமாக போறேன்!”.. தவெக நிர்வாகி மீது வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி பாலியல் புகார்… உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அதிரடித் தீர்ப்பு..!!!
ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி அளித்த பாலியல் வழக்கு விவகாரம் நீதிமன்றத்தில் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட புகார்தாரரான பெண், இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து சமரசமாகச் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, இவ்வழக்கை முழுமையாக ரத்து செய்து…
Read more