தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலமாக பால் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றது. தள்ளுவண்டிகள், கடைகள் மற்றும் பேக்கரி மூலம் ஆவின் பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பொருள்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள சென்னையைச் சுற்றியுள்ள நபர்கள் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் முனைவோராக விரும்புவோருக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!
Related Posts
“அன்னைக்கு ரிஜெக்ட் பண்ணுனாங்க இன்னைக்கு கூப்புடுறாங்க!”… சென்னை ஐடி பெண் வைரல் பதிவு… சாதிக்கத் துடிக்கும் இளசுகளுக்கான எனர்ஜி சம்பவம்…!!!
சென்னையைச் சேர்ந்த ஐடி (IT) பெண் ஊழியரான மகேஸ்வரி மோகன், தான் ஆசை ஆசையாய் வேலைக்குச் சேர நினைத்து, தன்னை இரண்டு முறை நிராகரித்த அதே ‘காக்னிசண்ட்’ (Cognizant) நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஆச்சரியப்படும் விதமாகச் சேர்ந்துள்ள தனது…
Read more“நானும் மனுஷன் தானேப்பா…. இளைஞர்கள் கூப்பிட்டா ஆடாம இருக்க முடியுமா?” உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி பதில்….!!
தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் சினிமா பாடலுக்குத் தான் நடனமாடியது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தகுந்த விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அரசு…
Read more