தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலமாக பால் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றது. தள்ளுவண்டிகள், கடைகள் மற்றும் பேக்கரி மூலம் ஆவின் பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பொருள்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள சென்னையைச் சுற்றியுள்ள நபர்கள் ஆவின் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் முனைவோராக விரும்புவோருக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!
Related Posts
“கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயார் மரணம்”… முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக இருக்கும் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் நேற்று மாலை காலமானார். அவருடைய இறுதி சடங்கு இன்று தேனி மாவட்டம் வடுகம்பட்டியில் நடைபெறுகிறது. இவருடைய…
Read moreராணுவ வீரர்களை நான் மதிக்கலையா..? நீங்க சொல்றது தப்பு… “எங்க குடும்பமே அப்படி”… செல்லூர் ராஜு பரபரப்பு விளக்கம்…!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை…
Read more