இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
“நான் எந்த பீட்சாவும் அனுப்பல!”.. 67 ஆயிரம் ரூபாய்க்கு பீட்சா வாங்கியதாகப் பொய் சொல்லி வசூல் வேட்டை… மாணவர்களின் போராட்டத்தை வைத்து நடந்த நாடகம்..!!!
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களுக்காக சுமார் 67 ஆயிரத்து 734 ரூபாய் மதிப்பில் 150 பீட்சாக்களை தான் ஆர்டர் செய்து அனுப்பியதாக நாகாலாந்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவானது நாடு…
Read more“தனிநபரை ஹீரோவாக்கியதால் தான் நாடே சீரழிஞ்சுபோச்சு!”… வெற்றிக் கொண்டாட்டத்தில் அபிஜித் திங்கேவின் அதிரடிப் பேச்சு..!!!!
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு விவகாரமும், அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களும் தேசிய அரசியலில் மிகப்பரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தின் நேரடி எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான்…
Read more