இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
Breaking: “டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு!”.. ராகுல் காந்தியை குண்டுக்கட்டாகத் தூக்கிய போலீஸ்… அதிரவைத்த கைது நடவடிக்கை..!!!
புதுடெல்லியில் நடைபெற்ற மாபெரும் அரசியல் போராட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளனர். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு…
Read moreரோடு காலியா இருக்கும்னு நினைச்சேன்..! நடுரோட்டில் அசால்டா மது பாட்டிலை தூக்கி வீசிய நபர்… நொறுங்கிய கண்ணாடி… என்ன ஒரு திமிர் பேச்சு.. அதிர்ச்சி வீடியோ..!
இந்தியர்களின் பொது ஒழுக்கம் மற்றும் பொறுப்பற்றத்தனம் குறித்து இணையத்தில் பெரும் விவாதங்கள் நடந்து வரும் வேளையில், மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. லோனாவாலா பகுதிக்கு அருகில் உள்ள ஒரு மேம்பாலத்தின் மீது…
Read more