இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
பெண் IPS அதிகாரிக்கு சக அதிகாரியால் நேர்ந்த கொடுமை.. ரகசிய வீடியோவை கணவருக்கு அனுப்பி கணவன்-மனைவி இடையே பிளவை ஏற்படுத்திய விபரீதம்…!!!
ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், தன்னுடன் பயிற்சி பெறும் சக ஆண் அதிகாரி மீது அத்துமீறல், பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல் மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். நாட்டின்…
Read more“சாக்லேட் தர்றேன்டி வந்தீயா?”.. 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… மதுபோதையில் வந்த நபருக்கு ஆத்திரமடைந்த மக்கள் கொடுத்த கொடூர தண்டனை..!!!
ஹைதராபாத் நகரிலுள்ள குல்சும்பூரா பகுதியில், 9 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற 55 வயது தேனீர் வியாபாரி ஒருவரை ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர்…
Read more