“தம்பி இங்க வாப்பா, நெட்ஸ்ல பேட்டிங் ஆட சான்ஸ் கிடைக்கலைன்னு நினைச்சு நீ ஏன் ஓரமா தனியா நிக்கிற; நாங்க இருக்கோம் உனக்கு!”
என்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் பயிற்சி அமர்வின் போது பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமல் மைதானத்தின் மூலையில் சோகமாக நின்ற 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து, சீனியர் வீரரான சஞ்சு சாம்சன் ஓடிச்சென்று தோள் மீது கைபோட்டு ஆறுதல் படுத்திய உருக்கமான சம்பவம் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியில் இளம் வீரர்களுக்குச் சரியான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீது ரசிகர்கள் ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் வேளையில், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருமே வைபவ் சூர்யவன்ஷியைத் தங்களது சொந்தத் தம்பியைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பாசமழை பொழிந்து வருவது கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது.
🚨 Vaibhav Sooryavanshi was standing alone in the corner because he wasn’t getting a chance to bat in the nets.
Then Sanju Samson noticed him, immediately walked over to him, and consoled him.
Both Abhishek Sharma and Sanju Samson are treating Vaibhav like their younger… pic.twitter.com/mUKq29GZY4
— Indian Cricket Ministry (@Tejashyyyyyy) July 3, 2026
“>
