சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே போன்ற சிறந்த வீரர்களே ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாமல் திணறிய அதே ஆடுகளத்தில், வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்; அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.

“>

 

ஒரு கடினமான சூழலில் இளம் வீரர் காட்டிய இந்த அதிரடி ஆட்டம் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.