
வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் தான் உதநிதி ஸ்டாலின் துணை முலமைச்சராக நியமிக்கப்பட்டார். தேர்தல் நடக்க இன்னும் நாட்கள் இருந்தாலும் இப்போதே அதற்கான பணிகளை தொடங்கி விட்டனர். அந்த வகையல் திமுக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொகுதி பார்வையாளர்கள் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட உள்ளதாக திமுக தலைமையகம் கூறியுள்ளது.