Department of school education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தொடங்க உள்ளது. பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக ஒருமுறை தகவல் அனுப்பினால் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி தொலைபேசி எண்களின் வாட்ஸ் அப்பிற்கு செல்லும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
“ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு”…. மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி….!!!
Related Posts
“அமைச்சரே”.. ஏடிஎம் கார்டை எடுத்து மாத்திரையை அதே மாதிரி நொறுக்கி DEMO காட்டுங்க.. அப்பதான் நம்புவோம்.. செக் வைத்த கீதா ஜீவன்… யோசிக்க வைத்த சவால் வீடியோ..!!
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பள்ளி மாணவிகளின் கால்களை தொட்டு சுலுக்கு எடுத்த அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒருவேளை முதலுதவி செய்ய…
Read moreஒருவேளை இந்த முடிவை எடுத்தால்..! “இனி திமுகவால் ஆட்சியைப் பிடிப்பது ரொம்ப கஷ்டம்”.. அடித்து சொல்லும் திருமா… ஆட்டம் காணும் எதிர்க்கட்சி.. ஸ்டாலின் கையில் ரிசல்ட்..!!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு அமைச்சரவையிலும் இடம்பெற்றனர். குறிப்பாக காங்கிரஸ், இந்திய ஜனநாயக முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் விசிக…
Read more