தமிழ்நாட்டின் தெற்கு கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கையை மீறி கடல் பகுதிக்கு சென்ற எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் லேமூரில் ஐந்து மாணவர்கள், தேங்காய் பட்டினத்தில் சிறுமி, குளைச்சலில் இரண்டு இளைஞர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 பேர் பலி… சோகம்…!!!
Related Posts
எங்க வாழ்க்கையையே நாசமாக்கிட்டியே..! UPSC மாணவர்களை கதறவிட்ட கூகுள் மேப்…. நடந்தது என்ன…??
நாடு முழுவதும் நேற்றுயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் எழுதினார்கள். இருப்பினும், கூகுள் மேப்பால் சுமார் 60 விண்ணப்பதாரர்கள் தேர்வைத் தவறவிட்டுள்ளார். இதனால் அந்த மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்கள். அதாவது, மகாராஷ்டிராவில்…
Read moreமூத்த குடிமக்களை வரச்சொல்லி கட்டாயப்படுத்த கூடாது….. ரேஷன் கடைகளுக்கு பறந்தது எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை, நியாய விலை கடைக்கு நேரில் வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது…
Read more