தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல் 12ஆம் வகுப்புக்கும், மே 10இல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
Related Posts
“ஜெயலலிதா இருந்தப்ப அதிமுகவினர் யாரும் வெளியேறல!”.. எடப்பாடி தொகுதியில் வேட்பாளரை விலைக்கு வாங்கினாரா பழனிசாமி?.. ஆதவ் அர்ஜுனா அதிரடி குற்றச்சாட்டு..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சூழ்ச்சி செய்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார் என்றும், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரையே அவர் விலைக்கு வாங்கினார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை…
Read more“தவெக நமக்கு எதிரி கிடையாது!”…. அதிமுகவின் உண்மையான எதிரி திமுகதான்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி அரசியல் முழக்கம்..!!!!
தமிழக அரசியல் களம் தற்பொழுது புதிய கூட்டணிகள் மற்றும் தேர்தல் கணக்குகளால் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தங்களுக்கு எவ்விதத்திலும் எதிரி அல்ல என்றும், அதிமுகவின் உண்மையான ஒரே எதிரி திமுக…
Read more