தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல் 12ஆம் வகுப்புக்கும், மே 10இல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
Related Posts
Breaking: “இங்க ஏன் இறங்கணும்! வேனை விட்டு இறங்க மாட்டேன்”.. போலீசாருக்கு டஃப் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…!!!
தஞ்சாவூர் பகுதியில் திமுகவினர் மேற்கொண்டு வரும் தீவிரமான போராட்டங்களின் காரணமாக மாநில அரசியல் களம் முழுமையாகத் பரபரப்பு கொண்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் கைது செய்யப்பட்டு சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் காரணமாகச்…
Read more“காவிரியில் காட்டாத ஸ்பீடு கைதுல மட்டும் ஏன்? என்னை தரம் தாழ்த்திப் பேசும்போது என்ன செஞ்சீங்க?”… உதயநிதி கைது குறித்து சீமான் ஆவேசம்..!!!
மிழ்நாட்டில் நிலவிவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சனை மற்றும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி நதிநீர்த் தட்டுப்பாடு மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதில் காட்டப்படும் தொய்வையும் மெத்தனத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,…
Read more