தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும் முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் . பேருந்து இருக்கையுடன் நடத்துனர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை, பராமரிப்பில் உள்ள பேருந்துகள் குறித்து ஆய்வு செய்ய அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு…!!!
Related Posts
கோமாவிலிருக்கும் கணவனின் சொத்துக்களை மனைவி விற்கலாமா….? சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் கோமா நிலையில் இருக்கும் தன் கணவரை பராமரிப்பதற்காக அவருடைய சொத்துக்களை விற்க அனுமதி வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பாதுகாவலராக நியமிக்க…
Read moreவிழுப்புரம்-திருப்பதி ரயில் சேவை 30 நாள்களுக்கு மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!
பராமரிப்பு பணியின் காரணமாக, விழுப்புரம்- திருப்பதி ரயில் சேவை ஜுன் 1 முதல் 30 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும், அந்த ரயில் காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருப்பதியில்…
Read more