மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே போல் மதுபான கடைகளுக்கும், கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
BREAKING: புதுச்சேரியில் இன்று 144 தடை உத்தரவு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. மறு சீரமைக்கப்பட்ட FD வட்டி விகிதம்….!!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைந்து வரும் நிலையில் sbi வங்கியில் மறு சீரமைக்கப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் மே 15ஆம்…
Read moreஈரான் அதிபர் மரணம்: இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று முன்தினம் மேற்கு அஜர்பைஜானில் நடைபெற்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமிரப் டோலாஹியன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிஹாப்டரில் வந்த நின்னிலையில் விபத்தில் சிக்கி …
Read more