மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே போல் மதுபான கடைகளுக்கும், கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
BREAKING: புதுச்சேரியில் இன்று 144 தடை உத்தரவு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
“காசு பணம் துட்டு Money Money” கணவர் கொடுத்த திருமண நாள் பரிசு…. மனைவி செய்த காரியத்தால் ஜாக்பாட் அடித்த ரூ.8 கோடி…!!
பெண் ஒருவருக்கு தன்னுடைய கணவர் கொடுத்த பணத்தின் மூலமாக 8 கோடி ரூபாய் லாட்டரி பரிசு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாபைச் சேர்ந்தவர் பயல். இவர் தன்னுடைய கணவர் 12 வருடங்களாக தனக்கு பரிசாக கொடுக்கும் பணத்தில் லாட்டரி வாங்குவதை…
Read moreரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read more