நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிடும் நிலையில் இந்த கூட்டணி ஒரு இடத்தைக் கூட கைப்பற்றாது என கூறப்படுகிறது. கடும் இழுபறியில் இருக்கும் 5 தொகுதிகளில் கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய 3 தொகுதிகளில் கடைசி நேரத்தில் அதிமுக ஜெயிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
1 கூட வாய்ப்பில்லை…. அனைத்து தொகுதிகளிலும் ADMK தோல்வி…. கருத்துக்கணிப்பு முடிவுகள்..!!
Related Posts
வாட்ஸ்ஆப்பில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்துமே மிக எளிதாகி விட்டது. பெரிய வேலைகளை கூட இருந்த இடத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விடுகிறோம். அதன்படி 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் whatsapp மூலம் மின் கட்டணம் செலுத்தும்…
Read more1000 கட்றோம்னு சொன்னீங்க…. ஆனா 3 வருஷத்துல ஒரு செங்கல் கூட வைக்கல… அண்ணாமலை பரபரப்பு குற்றாச்சாட்டு….!!
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிற மாநிலங்களில் தேர்தல் பணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டெல்லிக்கு பிரச்சாரம் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை…
Read more