ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புபவர்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம். இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரும்போது ஒன்பது லட்சம் ரூபாய் ஆகும். இருவரும் தபால் அலுவலகத்தில் கூட்டுக் கணக்கு மூலமாக 15 லட்சத்தை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தவர்கள் மாதம் தோறும் 9250 வருமானம் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் ரூ.9,250 பெறுங்கள்… இதோ சூப்பரான திட்டம்…!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more