கார் விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று வாரமாக மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது சிகிச்சைக்கு திரையுலகினர் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
கவலைக்கிடமான நிலையில் நடிகை அருந்ததி நாயர்…. அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreகாயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more