தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளது காங்கிரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. காங்., முன்னாள் எம்பி ஷங்கர் பண்ணு, காங்., முன்னாள் எம்எல்ஏ ஜேபி சண்டேலியா ஆகியோர் இன்று கட்சியில் இருந்து விலகிய நிலையில், பாஜகவில் இணைந்துள்ளனர். தேர்தலில் சீட் கொடுக்காததால் இவர்கள் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது
முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைந்தனர்…. காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு…!!
Related Posts
14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…
Read more#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read more